R.SIVABALASUBRAMANI

“பெயர்:”* திருரா.சிவபாலசுப்ரமணிஆநேர்வழக்குபெயர்ஒரிசாபாலு
*”கல்வியும்பணியும்:”* இயற்பியலில்தேர்ச்சிபெற்றுசுரங்கம்மற்றும்வெளிநாட்டுக்கருவிகளைபழுது பார்க்கும்வேலைகள்தொடர்பானபொறிஇயல்துறையில்பலஆண்டுகள்ஒரிசாவில்பணிபுரிந்த காரணமாகஆய்வுக்காகஇந்தியாமுழுவதும்சுற்றியவர். சென்னையில்தற்போதுவசிப்பதால்பன்முகபல்துறைஆய்வுநோக்கில்உலகைவலம்வருபவர்கற்றலும்கற்ப்பித்தலுமாக.
ஆற்றிவரும்பிறநற்பணிகள்:
* தன்பெயரோடு தன்ரத்தவகையை 16 ஆண்டுகளாகஇணைத்துஎழுதுவதோடுபொதுமக்களிடையேகுருதிக்கொடை, தற்காப்பு உணர்வினவளர்க்கும்நோக்கில்இவ்வழக்கைக்கைக்கொள்ளத்தூண்டியும்வருகிறார்
* நீர்மேலாண்மை , காடுகள்மேலாண்மை, மரபுசார்அறிவியல் , மருந்தியல் உழவில் ,மொழிகள் , பண்பாடுஒப்பிட்டுவியல்ஆய்வுகளில் ஆய்வுசெய்வதோடுஇளையோரையும்ஆர்வம்கொள்ளத்தூண்டுகிறார். ஒரிசாபுபனேஸ்வர்உட்கல்பண்பாட்டுபல்கலைக்கழகதமிழ்இருக்கைகி.பி 2000 ஒருங்கிணைப்புதொடர்பால்இன்றுவரைஉலகநாடுகளில்துவக்கப்படும்தமிழ்இருக்கைகளுக்குஆதரவுதெரிவிப்பவர்
*தமிழர்தம்தொல்திறனானகடல்சார்ஆய்வுகள்இவரின்சிறப்பு. கடல்சார்இயற்கைவளங்கள், கடல்உயிரினங்களின்வாழ்வியல், கடல்நீரோட்டங்கள்தொல்லியல்கடற்பயணவழிகள்கப்பற்கலைதொழிற்நுட்பம்போன்றநுண்ணியல்வரலாற்றுஉண்மைகளைவெளிப்படுத்திவருபவர் . குமரிக்கண்டம்ஆய்விற்க்காகசென்னைநீதிமன்றம். மதுரைகிளைஅமர்வுகளில்அமிகஸ்கீயூரிஆகசெயல்பட்டுவருகிறார்.
* புவனேஸ்வர்தமிழ்சங்கத்தின்தொடக்கஉறுப்பினராகசேர்ந்து , பலபொறுப்புகளில்இருந்து 2002-2003 ஆண்டில்செயலர்ஆகபணியாற்றித்தமிழர்களைஒரிசாவில்ஒருங்கிணைத்தவர். பின்அவர்களை ஏனையஉலகத்தமிழ்மக்களோடுஒருங்கிணைத்தவர். மேலும்உலகத்தமிழ்அமைப்புகளைஒன்றுசேர்க்கஆர்வம்காட்டிவருபவர் .
*ஒரிசாகலிங்கத்தமிழ்தொடர்புகள்மற்றும்தமிழகத்தில் தமிழ் – கலிங்கதென்கோசல, ஒட்டர்தொடர்பானதமிழியல்ஆய்வுகள்தமிழர்களின்கடல்கடந்துஉலகம்பரந்த வணிகத்தொழில்தொடர்பானஉண்மைகளைவெளிப்படுத்திதமிழர்பெருமையைநிலைநாட்டின.
* ஒரிசாஎனும்ஒரு கிளைவழியில் தமிழைதேடிகண்டஉண்மைகள் அவருள்தொல்தமிழின் பெருவெளிப்பரப்பை ஆய்வுசெய்துஉண்மைகளைவெளிப்படுத்தவேண்டும்எனும்இலக்கைநோக்கிஇயக்கியது. அவரின்நீண்டநாள்தொழில்நுட்பம்மற்றும்மரபுசார்ந்தஆய்வுப்பணிகளின்தொடர்பால்தமிழ்மீதுகொண்ட ஆய்வியல்தேடல்கள்மேலும்ஊக்கம்பெற்றன.
குமரிகண்டம்மற்றும்லெமுரியாகடல்ஆய்வுகளில்ஈடுபட்டுஇன்று
மீன்கள்இனபெருக்கம்செய்யும்இடங்கள்கடலில்தொல்மக்கள்வாழ்ந்தநிலபகுதிகள்என்றுவிரிவடைந்தன.
மேலும்ஏற்றுமதி புதியகடல்சார்தொழில்நுட்பம் கடலியல்களஆய்வுமூலம்லெமுரியாகுமரிகண்டம் ,கடல்கொண்டதென்னாடு தென்புலத்தார் போன்றகருதுகோள்களை, தமிழ்இலக்கியம்கூறும்கடல்கோள்கள்சான்றுகளோடுஒப்பிட்டுபலஆய்வியல்உண்மைகளைநிறுவவைத்தது.
* பன்முகநோக்கில்இயற்பியல்அறிவியல்நோக்கிலானஆய்வுகள்பலமேற்கொண்டுஅவற்றின்மூலம்வெளிப்படுத்தும்கடலியல்வரலாற்றியல்சார்அடிப்படைஉண்மைகள்நம்இந்தியாவின்தொல்வரலாற்றுச் சிறப்புக்கூறுகளைஉலகிற்குஎடுத்துரைத்தபெருமையுடையன.
* இனப்பெருக்கத்திற்குதமிழகஒரிசாகடற்கரைக்குவரும்கடல்ஆமைகள்தொடர்பானஇனப்பெருக்கமையங்கள்பிற்காலத்தில்துறைமுகமாய்வளர்ந்தது , ஆமைகள்நம்கடற்கரைகளைத்தேடிகடல்நீரோட்டத்தில்வரும்வழிகள் , நம்முடையகடலோடிகளால்பயன்படுத்தப்பட்ட உலகம்முழுவதும்வலம்வந்தஆமைகளின்கடல்நீரோட்டப்பயணப்பாதைதொடர்ப்பானஇனப்பெருக்கஇடங்கள் 46000 க்கும்மேற்பட்டவைஉலகின்பலநாடுகளில்தமிழ்பெயராலேயேவிளங்குவதைபன்முக ஆய்வுகளின்மூலம்உறுதிசெய்துவருபவர்.
* உலகில்ஆமைகளின்தங்கள்இனப்பெருக்கத்திற்காகஉலகில்தேர்ந்தெடுத்துச்செல்லும் இடங்களில்கடலோடியத்தமிழர்கள்அங்குத்தங்கிதமிழ்மொழிமற்றும்பண்பாடுத்தடங்களுடன்இன்றும் இருப்பதைமெய்ப்பிக்கமுயன்று வருகிறார்.
* கடலோடிகளைமீனவர்களைவெறும்பாய்மரத்தில் , மீன்பிடிப்பவர்களாகமட்டும்பார்க்காமல்கடல்சுற்றுசூழல்அறிவுபெற்றவர்களாகபார்ப்பவர்,
கடல்வளமேலாண்மையின்மூலம்உலகநடப்புகளைமீனவர்கள்பயன்கொண்டும்பயிற்சிபெற்றும்அல்லல்நீங்கிவாழஉதவிவருகிறார்.
* புவியின்சுழற்சி, தீபகற்பபகுதிகளில் தொல்தமிழ்மக்கள்வாழ்ந்தஇடங்கள், அவர்கள்இயற்கைஆற்றலின் பயன்பாட்டை உணர்ந்திருந்தனர். விலங்குகளின்கூர்உணர்வுப்பட்டறிவினைகண்டுணர்ந்ததன் மூலமாகஇயற்கையின்வெப்பம்வெளி, பருவமழை , பருவக்காற்றின்தடம்இயற்கைப்பேரிடர்சார்ந்தஉலகியலின்இயங்கியலை
கண்டறிந்துதம்மைக்காத்துக்கொண்டதோடு, இயற்கையின்ஆற்றல்அதனோடுவிலங்கினம்பறவைகளின்ஒத்திசைவுக்கேற்பதம்நல்வாழ்வியலுக்கானஏதுக்கள், சுற்றுப்புறச்சூழல் நீர்மேலாண்மைபயிர்வளர்ப்புகட்டிடவியல்போன்றநல்வாழ்வியல்பண்பாடுதேர்ந்தும்தொழிற்கருவிகள்படைத்தும்வளமிகுவாழ்வைஅமைத்துக்கொண்டனர். பின்கடற்பயணம்மூலமாகஉலகநாடுகளில்பரந்துஆளுமைத்திறத்துடன்சிறந்து, பிறருக்கும்பண்பாட்டைநற்றிறங்களைஅறிமுகபடுத்தியவர்கள்என்னும் வரலாற்றுஉண்மை, இயற்பியல்ஆய்வுத்தேடலில்தொடர்வதோடுஇவ்வுண்மைகளை
உலகஆய்வாளர்களிடம்வலியுறுத்திவருபவர் .
* தமிழர்களின்மரபுசார்மருத்துவம்பண்டையஅறிவியல் மற்றும்மருந்தியல்அறிவைமீட்டுருவாக்கம்செய்வதோடுமூலிகைவிதைப்பண்ணைகள்அமைப்பதில்ஆர்வம்காட்டிவருபவர் .
* தமிழர்களின்புவிசார்அறிவுகடல்சார்மரபுமற்றும்சுற்றுசூழலைகாக்கவேண்டும்எனும்உறுதியுடன் தமிழகம்முழுவதும்இக்கருத்துகளைவிளக்கக்காணொளிகாட்சிகள்நடத்திவருபவர்.
* முகநூல் மற்றும்இணையம் மூலமாகவும்விழிப்புணர்வுசெய்துவருகிறார். பலதுறைமாணவர்களின்கடல்சார்ஆய்வுகளுக்குதுணைபுரிந்துவருகிறார்.
* வரலாறு , சங்கத்தமிழ்இலக்கியம்என்பனவருங்காலஇளைய சமூகத்தினருக்குதம்மரபின்அறிவினைஎடுத்துக்கூறும்வழிகாட்டிகளாகஇருக்கும்என்பதுஅவருடையநம்பிக்கை.
*இன்றுகாணும்பலசிக்கல்களைஇயற்கைசார்வளமேலாண்மைஆய்வுகளின்மூலம்நல்லதீர்வுகளைஅளித்துவருகிறார்.
* ஆயூஸ்பதிஉலகளாவியஅமைப்பில்உலகதூதராகசித்தமருத்துவமரபைபற்றிபேசிவருகிறார் .
* உலகமக்களைஒருங்கிணைக்கதென்புலத்தார், திரைமீளர், உலகத்தமிழ்தொல்லியல்அமைப்பு, பெயருக்குபின்னால்ரத்தவகைமற்றும்உலகதமிழ்பெண்களின்கூட்டமைப்புக்காகஐயைஎன்ற உலகத்தமிழ்மகளிர்அமைப்பையும்நடத்திவருகிறார் . உலகநாடுகளில்வாழும் இளந்தமிழர்களுக்குபயிற்சிஅளித்துவருகிறார்இளந்தமிழர். அமைப்பின்மூலம்.
* ஒருங்கிணைந்தபெருங்கடல்பண்பாட்டுஆய்வுநடுவத்தைதுவங்கிஉலகமக்களுக்குநம்முடையதீபகற்பகடல்சார்மேலாண்மைதொடர்பானவிழிப்புணர்வைஏற்படுத்தமுனைந்துள்ளார்.
* மரபுசார்அறிவியல்தொடர்பானஆய்வுகூடத்தில்மாற்றுஉயிரிஎரிபொருள்மற்றும்மரபுசார்மருந்தியல்ஆய்வுகள்சார்ந்தபணியில் இயக்குனராகஇருந்துவருகிறார்.
*இந்தியாவின்முதல்கடல்ஆய்வாகநீர்மூழ்கிகப்பலுக்கானதிட்டவரைவில்இயக்குனராகஉள்ளார் .
* உலகவணிகநிறுவனத்திலும்இயக்குனராகவும்இருக்கிறார்.
* கவின்கலைகளில்பற்றுகொண்டுஓவியம், கவிதைப்போட்டிகள்மரபுவிளையாட்டு, தற்காப்புக்கலை கருத்தரங்கம்போன்றநிகழ்வுகளின்மூலம்ஊக்குவிக்குபவர் .
* பலஉலக தொல்லியல்களங்களில்பார்வையிட்டுபலஅறிஞர்களின்பரிந்துரையில் ஒருங்கிணைந்ததொல்லியலுக்கானமேம்பாட்டைசெயல்பாட்டுக்குக்கொண்டுவரமுயன்றுவருபவர்
* 25 ஆண்டுகளாகத்
தொடர்ந்து
கடலகஆய்வுகள், இயற்கைசார்ந்தஉயிரினவளர்ச்சிவாழ்வியல்தொடர்பானஆய்வுகள், தொல்கடற்பயணங்கள், கப்பல்கட்டுமானம்பருவகாற்றுகடல்நீரோட்டம்பறவைகளின்இனப்பெருக்கக்காலஇடம்பெயர்வு, நீர்மேலாண்மைமரபுசேர்வேளாண்மைஅறிவியல்தொல்தமிழர்வரலாறுபெண்பாற்புலவர்களின்ஆளுமைத்திறன்உலகநாடுகளில்தமிழர்மக்களின்நலம்சார்பணிகளுக்கானபணிகளில் ஈடுபாட்டுடன்செயல்பட்டுவருகிறார்
* தம்ஆய்வுக்கருத்துகளை விளக்கவும், ஆய்வுகளப்பணிகளின் நீட்சியாய் பல்வேறுஉலகநாடுகளுக்குஅயர்வின்றிபயணித்து
பல்துறைசார்ஆய்வுத்தலைப்புகளில் 1600 க்கும்மேற்பட்ட சொற்பொழிவுகளைஆற்றியுள்ளார்.
* வறுமையால்முன்னேறஇயலாதிறன்மிகுஇளையோருக்குகல்வி, விளையாட்டுமற்றும்ஆய்வியல்துறைசார்ந்தோருக்கும்பொருளுதவி, தகுந்தஆலோசனை, ஆய்வியல்நெறிஎனத்தளராதுதொடர்ந்துசமுதாயநலப்பணிகளில்செயல்பட்டுவருகிறார்.
* புவிச்சுழற்சியின்மிகமையமான பகுதியில்
கடல்சூழ்ந்தத்தீவுகளில்வாழ்ந்தத்தமிழர்களின் திரைமீளர்திறம்,
அத்திறத்திற்குஅடிப்படையாய்அமைந்தஅவர்களின்முன்னோரின்தொல்மெய்யியலைநோக்கியதேடல் மீட்டுருவாக்கம்எனஅறிவியல்விதிகளின்அடிப்படையிலும்மற்றும்தொல்காப்பியஇலக்கண உத்திகள்போன்றபன்னோக்குஆய்வியல்நெறிகளின்வழியேதன்ஆய்வினைத்தொடர்கிறார்